வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 மே, 2011

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 21,507 முறைப்பாடுகள்

சி றுவர் துஷ்பிரயோகம் குறித்து அறிவிப்பதற்கான 1929 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை பொதுமக்களிடமிருந்து 21,507 முறைப்பாடுகள் தேசிய சிறுவார் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்திருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.