வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தி.மு.க. தலைவர் கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.மு.க. தலைவர் கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 நவம்பர், 2012

'டெசோ தீர்மானத்தை ஐ.நா.வில் கையளித்ததால் இலங்கை தமிழர் வாழ்வு ஒளிமயமாகும்'



டெ சோ மாநாட்டு தீர்மானங்களையும், தி.மு.க.வின் கருத்துக்களும் அடங்கிய விரிவான மனுவை இரத்தம் வழியில் இதயத் துடிப்பு' எனும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளமையினால் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தையும், அரசியல் எதிர் காலத்தையும் ஒளிமயமாக ஆக்குவதற்கு பயன்படும் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளோம் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்

திங்கள், 30 ஏப்ரல், 2012

சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக கரம் பிடித்துக் கெஞ்சினேன்: கருணாநிதி



லங்கையில் இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வெற்றிபெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஒரணியாய் நின்று போரிடாததுதான் எனவும் சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவை பயன்படுத்தியே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை,

புதன், 18 ஏப்ரல், 2012

தனி ஈழம் அமைக்க பொதுஜன வாக்கெடுப்பு: கருணாநிதி



லங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சனி, 27 ஆகஸ்ட், 2011

சாந்தன், பேரறிவாளன், முருகனின் தூக்கு தண்டனையை ரத்து செய்க - கருணாநிதி வேண்டுகோள்

சா ந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.