டெ சோ மாநாட்டு தீர்மானங்களையும், தி.மு.க.வின் கருத்துக்களும் அடங்கிய விரிவான மனுவை இரத்தம் வழியில் இதயத் துடிப்பு' எனும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளமையினால் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தையும், அரசியல் எதிர் காலத்தையும் ஒளிமயமாக ஆக்குவதற்கு பயன்படும் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளோம் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்
-
















