வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திரு.வீ.ஆனந்தசங்கரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரு.வீ.ஆனந்தசங்கரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மார்ச், 2011

பிரபாகரனை காப்பாற்றி இருப்பேன்: ஆனந்த சங்கரி

நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்திருந்தால் பிரபாகரனை காப்பற்றி இருப்பேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரவித்தார்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

கூட்டமைப்புக்கு அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும்

டக்குகிழக்கில் இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

திங்கள், 24 ஜனவரி, 2011

அனைத்து தமிழ் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட த.தே.கூ.விடம் ஆனந்தசங்கரி கோரிக்கை



திர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது ஏனைய சிறிய தமிழ்க் கட்சிகளையும் உள்வாங்கிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளின் அரங்கத்துடன் சேர்ந்து த.தே.கூ. போட்டி?

டைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளின் அரங்கமும் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பகமான தகவல் தெரிவிக்கின்றது. இன்று நடைபெற்ற சந்திப்பிலேயே இத்தீர்மானம் மேற்கொண்டதாகவும் அறியமுடிகிறது.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தமிழர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அரசியல் வெறுமை நிலையை நீடிக்கவிடக்கூடாது. யதார்த்தமான ஒரு கட்டத்திற்குள் நாம் முதலில் பிரவேசிக்க வேண்டும்

திரு. ஆனந்தசங்கரி
chelva_memorial_anada_shangaree[1]ற்போது பத்து தமிழ் கட்சிகchelva_memorial_audience[1]ள் இணைந்து அமைத்திருக்கும் ‘தமிழ் கட்சிகளின் அரங்கம்’ என்கிற அமைப்பு அரசாங்கத்தினதோ அல்லது வேறு எந்த சக்திகளினதோ தூண்டுதலினால் உருவாக்கபட்டதல்ல. இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக கட்சி பேதங்களை மறந்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு இது என்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். (01-08-2010) யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஞாயிறு, 16 மே, 2010

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களின் குமுறல்

50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டு வரும் மிக முதிர்ந்த தமிழ் அரசியல்வாதியாகிய என்னை மக்கள் மத்தியில் அரசின் ஏவலாளியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பத்திரிகைகளின் உதவியுடன் சித்தரித்து மக்களை ஏமாற்றி நம்ப வைத்துள்ளனர்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களால் 08-04-2010 இல் நடந்தேறிய பொதுத்தேர்தல் சம்பந்தமான அறிக்கை