வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திமுக தலைவர் மு.கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக தலைவர் மு.கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை கண்காணிக்க தனுஷ்கோடியில் இந்திய இராணுவ தளம் அமைக்க கருணாநிதி யோசனை



மிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் இதனைத் தடுக்க வேண்டுமாயின் தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினரையும் கண்காணிப்பதற்காக தனுஷ்கோடியில் இந்திய இராணுவ தளமொன்றை அமைக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.கருணாநிதி யோசனையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,