த மிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் இதனைத் தடுக்க வேண்டுமாயின் தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினரையும் கண்காணிப்பதற்காக தனுஷ்கோடியில் இந்திய இராணுவ தளமொன்றை அமைக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.கருணாநிதி யோசனையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
-