வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஏப்ரல், 2012

தேசப்பற்றைக் காட்டி ஏமாற்றும் அரசாங்கம் மறுபுறத்தில் "வொஷிங்டனுடன்' ஒப்பந்தம் : சோமவன்ச


சிங்கள பௌத்த இனவாதத்தை அடிப்படையாக வைத்து ஆட்சியதிகாரம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் எதிர்காலத்தில் நாட்டில் ஆபத்தான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுக்கும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, தேசப்பற்றைக் காட்டி மக்களை ஏமாற்றும் அரசாங்கம் மறுபுறம் "வொஷிங்டனிடம்' மண்டியிட்டுள்ளதென்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,