தி ங்களன்று கொழும்பில் கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு புதிய நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை ஏகமனதாக எடுத்துள்ளது. கட்சியின் மாகாணசபை உறப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் உள்ளிட்ட அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில், முன்னணியின் பொதுச்செயலாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
-















.jpg)
