தேசிய கீதம் தமிழில் இசைப்பதைத் தடை செய்யும் முயற்சியானது புலிசார்பான சர்வதேச சதிகாரர்களுக்கு எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்திற்கு மேலுமொரு காரணியாக அமையுமென ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார்
-













