வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சீலரத்ன தேரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீலரத்ன தேரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 டிசம்பர், 2010

தேசிய கீதம் தொடர்பில் மொழிப்பிரச்சினையை தோற்றுவிப்பது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும் : சீலரத்ன தேரர்

தேசிய கீதம் தமிழில் இசைப்பதைத் தடை செய்யும் முயற்சியானது புலிசார்பான சர்வதேச சதிகாரர்களுக்கு எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்திற்கு மேலுமொரு காரணியாக அமையுமென ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார்