வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

அரசுக்கு எதிராக சுவரொட்டிகள்; உடன் அகற்ற பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

ரசாங்கத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன் அவ்வாறான சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு முற்படும் நபர்களையும் கைது செய்யுமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்