ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்திய சர்வதேச இளைஞர் வருடம் இன்றையதினம் (12) ஜனாதிபதி தலைமையில் பிரமாண்டமான முறையில் சம்பாஷணையும் பரஸ்பர புரிந்துணர்வும் என்ற தொனிப்பொருளில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
-













