வனாத்தமுல்லையில் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரட்ண ஆத்திரமூட்டும் வகையில் செயற்பட்டிருந்தால் அவரை பொலிஸார் கைதுசெய்யமுடியும் என கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
-















