பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளராகச் செயற்பட்ட தயா மாஸ்டர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனை நீதிமன்றிற்கு அறிவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது
-