வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தயா, ஜோர்ஜ் மாஸ்டர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை பெறவும்

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளராகச் செயற்பட்ட தயா மாஸ்டர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனை நீதிமன்றிற்கு அறிவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது

புதன், 26 ஜனவரி, 2011

பெண் போராளியை புனர்வாழ்வுக்கு அனுப்பாமைக்கு காரணம் காட்டுமாறு நீதிமன்றம் பணிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவரை புனர்வாழ்வுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் பணித்துள்ள போதிலும் அதனைச் செய்யத் தவறிய சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு அத்தியட்சகருக்கு அவரின் செயலின்மைக்கு காரணம் காட்டுமாறு கொழும்பு நீதிவான் இன்று பணித்துள்ளார்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

விபசாரத்துக்காக பெண்களை சிங்கப்பூருக்கு கடத்திய சந்தேக நபரொருவர் கைது

பெண்களை விபசாரத்துக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது

புதன், 21 ஜூலை, 2010

ஜனாதிபதியைக் கொல்ல முயற்சித்தனராம்; 3 தமிழரை தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

ஜனாதிபதியைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களையும் தடுத்து வைத்து விசா ரணை செய்வதற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புலனாய்வுத் துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரிவிக் கப்படுகிறது.

செவ்வாய், 15 ஜூன், 2010

பிரதி பொலிஸ் மா அதிபரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்யத் தவறியதன் காரணமாக பிரதி பொலிஸ் மா அதிபரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.