வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கந்தன்குளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்தன்குளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 மே, 2011

ஆபத்திலும் அக்காவின் புத்திசாதுர்யம் (இணைப்பு 02) _

ம்பி அக்கா கிணத்துல விழுந்துட்டேன்.... அம்மாட்ட சொல்லு.... இறங்காதே! இதுதான் ராஜா சுபா பேசிய கடைசி வசனம். நேற்று முந்தினம் சனிக்கிழமை கிணற்றில் நீர் எடுக்கச் சென்ற ராஜா சுபா(வயது-10) கிணற்றில் தவறிவிழுந்து மரணமடைந்தார்.