ஐ.பி.எல். ஊழல் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி ஆலோசிக்க சோனியா காந்தியின் தலைமையில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் முக்கிய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். இருவரும் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர் என டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-













