வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜனவரி, 2011

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது" போன்றதே அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கையாகும்: திஸ்ஸ

கடும் மழை வெள்ளம் காரணமாக இதுவரையில் 9 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பலியாகியும் உள்ளனர்

புதன், 21 ஜூலை, 2010

உண்ணாவிரத போராட்டத்தினால் ஐ.நா. நிபுணர்குழு பலமடைந்துள்ளது:ஐ.தே.க

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு எதிராக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, ஐ.நா. வுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், குறித்த நிபுணர் குழு மேலும் பலமடைந்துள்ளது.

வெள்ளி, 2 ஜூலை, 2010

குமரன் பத்மநாதனுக்கு சுகபோகம், சரத் பொன்சேக்கா சிறை- திஸ்ஸ அத்தநாயக்க

விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள விசும்பாய என்ற முக்கிய விருந்தாளிகள் தங்கவைக்கப்படும் உத்தியோபூர்வ இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, சுகபோகங்கள் வழங்கப்படுகிறது எனவும் ஜெனரல் சரத் பொன்சேக்கா சிறையில் துன்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.