வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஏழாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல: லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல: லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 ஏப்ரல், 2010

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு _

ஏழாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் என அறிவித்துள்ள தேர்தல்கள் திணைக்களம், அதற்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறும் பணித்துள்ளது.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

புத்தளத்தில் இரு சுயேட்சைக் கட்சிகள் இன்று வேட்பு மனுத் தாக்கல்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் இரண்டு சுயேட்சைக் கட்சிகள் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஏழாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் 4 லட்சத்து 95ஆயிரத்து 575 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.