நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் இடம்பெற்ற இனவன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொலிஸ் முறைப்பாட்டுப் பதிவுப் பிரதிகளைப் பொலிஸார் வழங்க மறுப்பதன் காரணமாக அந்த மக்கள் நஷ்ட ஈடுகளையோ ஏனைய கொடுப்பனவுகளையோ பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தோட்ட நிர்வாகம் கூட அந்த மக்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
-














