வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எம்.கே சிவாஜிலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.கே சிவாஜிலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நிவித்திகல குக்குலகல தோட்ட வன்செயலில் பாதிகப்படோருக்கு பொலிஸ் பதிவு மறுப்பு:முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்

நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் இடம்பெற்ற இனவன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொலிஸ் முறைப்பாட்டுப் பதிவுப் பிரதிகளைப் பொலிஸார் வழங்க மறுப்பதன் காரணமாக அந்த மக்கள் நஷ்ட ஈடுகளையோ ஏனைய கொடுப்பனவுகளையோ பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தோட்ட நிர்வாகம் கூட அந்த மக்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

புதன், 29 செப்டம்பர், 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெறும்: சிவாஜிலிங்கம்

மிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்

புதன், 19 மே, 2010

இராணுவ யுத்த வெற்றிகளை கொண்டாட மக்களுக்கு ஈடுபாடு இல்லை- சிவாஜிலிங்கம்

கடந்த காலத்தில் காணப்பட்ட பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாட மக்களுக்கு பெரிதும் ஈடுபாடு இல்லலை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு தெரிவித்தார்.