வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இலங்கை அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 மார்ச், 2010

இலங்கையில் லஷ்கர் இ தொய்பாவா? அடியோடு மறுக்கின்றது அரசுத் தரப்பு

.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங் கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங் கையில் தனது நடவடிக்கைகளை ஆரம் பித்துள்ளது என வெளியான செய்திகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

புதன், 17 மார்ச், 2010

பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை இலங்கை அரசு

 நடந்த போரின் இறுதி நாட்களின்போதுவிடுதலைப் புலிகள்  இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவேதான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று இலங்கை அரசு புதுக் கதை விட்டுள்ளது.