இந்தோனேசியாவின் மராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்த இலங்கை அகதிகளில் 30க்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை மற்றும் இந்தோனேசிய அகதிகள் தொடர்பிலான தமது கொள்கையை மாற்றிக் கொண்டதை அடுத்தே அவர்கள் தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.













