வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்திய கியூ புலனாய்வுப் பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய கியூ புலனாய்வுப் பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

இந்தியாவிலுள்ள இலங்கையர்களை நாடு கடத்தும் கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு

லங்கையிலிருந்து அகதிகளாகச் சென்று இந்திய முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக அவர்களை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆட்கடத்தல்காரர்கள் சிலருக்கு இந்திய கியூ புலனாய்வுப் பிரிவு வலைவீசியுள்ளது.