இலங்கையிலிருந்து அகதிகளாகச் சென்று இந்திய முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக அவர்களை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆட்கடத்தல்காரர்கள் சிலருக்கு இந்திய கியூ புலனாய்வுப் பிரிவு வலைவீசியுள்ளது.
-













