கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் மீளக்குடியேறியவர்களில் பாடசாலை மாணவர்கள் 500 பேர் வரையில் நாட்டின் பல பகுதிகளுக்குமான கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். |
-














