வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அவுஸ்ரேலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவுஸ்ரேலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஆகஸ்ட், 2012

துளசிதரன் சாந்திராஜாவை நாடுகடத்த அவுஸ்ரேலியா முடிவு


28 தொன் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப முயற்சித்த மெல்பேர்ன் சர்வதே சபாடசாலையின் முன்னாள் தலைவரான துளசிதரன் சாந்திராஜா என்பவரை இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம், கடந்த முதலாம் திகதி தீர்மானித்துள்ளது. இவரை நாடு கடத்தும் உத்தரவை அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் நிக்கலோ ரொக்ஷன் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 28 ஏப்ரல், 2010

அவுஸ்திரேலியாவில் மேலும் ஒரு படகு 41 பேருடன் கைப்பற்றப்பட்டுள்ளது

அவுஸ்ரேலிய அருகேயுள்ள கடற்பரப்பில், பயணித்துக்கொண்டிருந்த படகு ஒன்றை அந்த நாட்டு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

திங்கள், 19 ஏப்ரல், 2010

ஆஸி. செல்லும் இலங்கை அகதிகளுக்கு கிறிஸ்மஸ் தீவில் முகாம்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் அகதிகளுக்காகக் கிறிஸ்மஸ் தீவில் முகாம் ஒன்றை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.