வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் ராஜித சேனாரத்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் ராஜித சேனாரத்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 டிசம்பர், 2012

ஷிராணி விவகாரம்: விசாரணையின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவை வெளியிட அரசு தீர்மானம்


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிடம் குற்றப்பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழு நடத்திய விசாரணையின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ பதிவினை பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

திங்கள், 25 அக்டோபர், 2010

இலங்கைக் கடல் எல்லையில் தமிழக அரசியல்வாதிகளின் படகுகள் : ராஜித சேனாரத்ன

மிழக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான படகுகளே இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாகக் கடற்றொழில் நீரியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் வெளியார் மீன்பிடிக்கத் தடை! மீறினால் நடவடிக்கை எடுக்க அமைச்சர் ராஜித உத்தரவு

டக்கு, கிழக்கு கடற்பிரதேசத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையை மீறி தென் னிலங்கை மீனவர்கள் வடக்கு, கிழக்குக் கடற்பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புத் தரப் பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.