கொழும்பு – யாழ் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட விரும்பும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஜனவரி 10 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும் என தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சர் சி.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
-













