குளிரூட்டி இயந்திரங்கள் கணினிகள் செல்லிடத் தொலைபேசிகள் போன்றவற்றை இறக்குமதி செய்பவர்கள் இலத்திரனியல் கழிவுகளை அகற்றுதல், ஏற்றுமதி செய்வது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்
-