வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 மே, 2010

முழு நிலத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த தினமே "வெற்றி நாள்" – அரசாங்கம்


முன்னாள் இராணுவ தளபதி இறுதிகட்ட யுத்தத்தின் போது நாட்டில் இருக்கவில்லை என்பதுடன் முழு நிலத்தையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நாளே இராணுவ வெற்றி நாளாகும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வெள்ளி, 14 மே, 2010

கிளிநொச்சி மின் நிலையம் ரூ.2.96 பில். செலவில் நிர்மாணம்

தமிழீழ விடுதலைப்புலிகளினால் தகர்த்தெறியப்பட்ட கிளிநொச்சி மின்சார நிலையத்தை ஜப்பான் நாட்டின் உதவியுடன் 2.96 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவைப்பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.