முன்னாள் இராணுவ தளபதி இறுதிகட்ட யுத்தத்தின் போது நாட்டில் இருக்கவில்லை என்பதுடன் முழு நிலத்தையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நாளே இராணுவ வெற்றி நாளாகும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
-














