இ லங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேசத்தின் முன் சென்று விளக்கமளிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. இது தொடர்பில் சர்வதேசம் எமக்கு கடிதம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தது. அவ்வாறே நாமும் கடிதம் மூலம் பதிலளித்துள்ளோம்' என்று அமைச்சரவையின் பேச்சாளர் பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.
-













