இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்ற, பெரும் அவலங்களை ஏற்படுத்திய யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருட காலத்தின் போது நிலைத்திருக்கக்கூடிய தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுவதற்கான தனது சொந்த மார்க்கத்தை வகுத்துக்கொள்ள இலங்கைக்கு போதிய கால அவகாசமும் வாய்ப்பும் காணப்பட்டது' என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் எய்லின் சேம்பர்லின் கூறினார்.
-













