அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டங்களின் பிரகாரம் செயற்படுகின்ற தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு எதிராக எவரும் வழக்குத் தொடர முடியாது. இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வழங்கப்படுகின்ற நீதிமன்றத் தீர்ப்பானது தெரிவத்தாட்சி அதிகாரிகளின் தீர்மானத்துக்கு எதிராக அமையும் பட்சத்தில் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கப்படும் என்று ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
-















