வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அனுரகுமார திசாநாயகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுரகுமார திசாநாயகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 பிப்ரவரி, 2011

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கினால் உயர்நீதிமன்றம் செல்வோம்

ரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டங்களின் பிரகாரம் செயற்படுகின்ற தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு எதிராக எவரும் வழக்குத் தொடர முடியாது. இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வழங்கப்படுகின்ற நீதிமன்றத் தீர்ப்பானது தெரிவத்தாட்சி அதிகாரிகளின் தீர்மானத்துக்கு எதிராக அமையும் பட்சத்தில் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கப்படும் என்று ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதன், 20 அக்டோபர், 2010

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் ஜனநாயகம் ரீதியான பிரதிநிதிதுவம் கிடைக்காது: ஜே.வி.பி

முறையான நிர்வாக முறைமையோ அல்லது ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவமோ உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறாதென நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 19 ஜூலை, 2010

ரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடகம் அரசியலமைப்பு - அனுர

ரணில் மற்றும் விமல் வீரவன்ச கோமாளிகளைக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்ற நாடகம் தான் அரசியல் அமைப்பு என பாராளுமன்ற அங்கத்தவர் அனுரகுமார திசாநாயகா தெரிவித்தார்.