.jpg)
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமிக்கவிருந்த நிபுணர்கள் குழு தொடர்பில் தமது எதிர்ப்பை காட்டிய, அணி சேரா நாடுகள் தமது எதிர்ப்பை விலக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












