
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் 500000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புலனாய்வு ஊடகம் மற்றும் ஊடகவியலாளர் சுதந்திரம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் முனைப்புக்களுக்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’