
இந்த அறிக்கைககளில், ஆட்கள் தடுத்து வைக்கப்படல், பேச்சு சுதந்திரமின்மை, நீதித்துறைக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் இனப்பிரச்சினை தீர்வுக்கு வழியேற்படுத்தப்படாமை போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் 22ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பல சர்வதேச அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த அறிக்கைகள் முன்வைக்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’