வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 அக்டோபர், 2012

குழந்தையை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை



நுராதபுரத்தில் மூன்றரை வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மஹாவிலாச்சிய, ஜேமடுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீடும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் செலுத்துமாறு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார். இழப்பீட்டை செலுத்த தவறும் பட்சத்தில் குறித்த நபருக்கு மேலும் ஒரு வருடகால சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’