வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 அக்டோபர், 2012

8வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இருவர் கைது



கலகம, கசமடுவ பகுதியில் 8 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞர்கள் இருவரை மிஹிந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவ தினமான கடந்த ஞாயிற்று கிழமையன்று குறித்த சிறுமி தனது வீட்டில் தனிமையில் இருந்த போது மேற்படி இளைஞர்கள் பாலில் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்து மிஹிந்தலை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’