வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

குவைத் சென்ற பணிப்பெண்ணின் மார்பகத்தில் ஊசிகள் குத்தப்பட்டதாக புகார்



குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர், குவைத்திலுள்ள இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் தனது மார்பகத்தில் ஊசிகள் குத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார். ஒரு பிள்ளையின் தாயான இப்பெண் , நாடு திரும்பிய நிலையில், மேற்படி இரு ஊசிகளை அகற்றுவதற்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’