வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 57 பேர் கைது



ட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகில் பயணிக்க முற்பட்டதாகக் கூறப்படும் குறைந்தபட்சம் 57 பேர் புல்மோட்டை கரையோரப்பகுதியிலிருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் கடற்படையினரால் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கைதுசெய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
52 தமிழர்களும் 5 சிங்களவர்களுமே கைதுசெய்யப்பட்டவர்களாவர். திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட இவர்கள், மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’