வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த குற்றச்சாட்டில் 43 பேர் கைது



வுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 43 பேர் கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து 20 மைல்களுக்கு அப்பால் இந்தப் படகு கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 10 சிங்களவர்களும் 33 தமிழர்களும் மோதரை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’