வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 ஜூன், 2012

பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ் கிளை திறந்து வைப்பு



பி ரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ் கிளை நேற்றைய தினம் ஸ்ரான்லி வீதியில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஏற்கனவே இவ் வங்கியின் கிளை ஒன்று சுன்னாகம் மருதனார்மடம் சந்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது வாழ்வு எழுச்சி போன்ற கிராமிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் இவ் வங்கி கடனுதவிகளை வழங்க முன்வரும் என்றும் ஏனைய தொழில் முயற்சிகள் சார்ந்த துறைகளுக்கும் இவ் வங்கி கடனுதவிகளை வழங்கி வருவது பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார். 































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’