வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 11 ஜூன், 2012

ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் எதுவும் தெரியாது: தமரா



ந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் எதுவும் தெரியாத நிலையில் தான் வெளிவிவகார அமைச்சினால் வைக்கப்பட்டிருப்பதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் நேற்று தெரிவித்துள்ளார்.
ஜுன் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வு எதிர்வரும் ஜுலை மாதத்தின் முதல் வாரம் வரை நடைபெறும். இந்த தருணத்தில் இலங்கை விவகாரத்தை எடுத்துக்கொள்ள உத்தியோகபூர்வமாக பட்டியலிடப்படாதபோதிலும், நாட்டிற்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ள அரசசார்பற்ற நிறுவனங்களும் சர்வதேசக் குழுக்களும் ஆர்வமாகவுள்ளதாகவும் தூதுவர் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’