வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 ஜூன், 2012

திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான தடை நீக்கம் _



திருகோணமலை துறைமுகத்துக்கு அண்டிய கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
இத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் குறித்த கடல்பகுதியில் மீன்பிடிப்பதற்கு மீனவர்கள் அனுமதிப்பத்திரம் பெறவேண்டிய தேவையில்லை எனத் தெரிவிக்கபபடுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’