வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 ஜூன், 2012

புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா


விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்படுவது குறித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் போராளிகளும், தலைவர்களும் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதை அடுத்தே, இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’