வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 மே, 2012

மே தினக் கூட்டத்தில் புலிக்கொடியுடன் ஓடிய சிலர்


யா ழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின மேதின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, இனந்தெரியாத நபர்கள் சிலர் ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச் சென்று மறைந்தனர்.
குறைந்தபட்சம் 5 மர்ம நபர்கள், தங்களது காற்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த புலிக் கொடிகளை எடுத்துக் கொண்டு மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு காட்டியவாறு ஓடிச் சென்றனர். இவர்கள் எதற்காக இவ்வாறு செய்தனர் என்பதும் அவர்களது நோக்கம் என்ன என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’