வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 25 ஜனவரி, 2012

43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது


திருகோணமலை புல்மோட்டைக்கு வடக்கிலுள்ள கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 43 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இம்மீனவர்களின் 6 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். இம்மீனவர்கள் பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’