வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 டிசம்பர், 2011

காதலியை சுட்டுவிட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை


பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மதுரங்குளியிலுள்ள மேற்படி பெண்ணின் வீட்டிற்குச் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்கான்ஸ்டபிள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவராவார். இக்கான்ஸ்டபிள் இன்று மதுரங்குளியிலுள்ள காதலியின் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் அப்பெண்ணின் அறையை அவரின் தந்தை திறந்துபார்த்தபோது அங்கு இருவரின் சடலங்களையும் அவர் கண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’