வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 நவம்பர், 2011

ஈ.பி.டி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சிவதாசன் காலமானார்!


ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்கள் இன்று (13) மாலை காலமானார்.
இவர் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் உள்ளிட்ட பல உயர் பதவிகளை வகித்திருந்தார். அவரின் பிரிவுத் துயரில் எமது இதயம் கனத்து கண்கள் கலங்கி நிற்கின்றது. தோழர் சிவதாசன் அவரது உறவினர்களுடன் எங்கள் துயரங்களையும் பகிர்ந்து கொள்கின்றோம். ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லாமல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்கள் ஆதரவாளர்கள் நண்பர்கள் அனைவரும் உறைந்து போயிருக்கின்றோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’