வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 அக்டோபர், 2011

மாமியாரை வல்லுறவுக்கு உட்படுத்திய மருமகன் கைது; கலேவலயில் சம்பவம்


னது 54 வயதான மாமியாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 39 வயதுடைய மருமகனை கலேவெல பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேற்படி சந்தேகநபருக்கு உதவியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று கலேவல மஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’