வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 31 ஜூலை, 2011

சிறுமிகள் இருவர் மீது பாலியல் வல்லுறவு

நாட்டின் இரு வேறு பகுதிகளில் சிறுமியர்கள் இருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். 14 மற்றும் 16 வயது சிறுமியர்களே இவ் வாறு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிகள் இரு ஆண்களை காதல் புரிந்ததை தொடர்ந்தே இந்த விபரீதம் ஏற்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நட வடிக்கை எடுத்து வருகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’