வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 மே, 2011

மட்டக்களப்பில் ஒருவர் சுட்டுக்கொலை

ட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் கோவில் பரிபாலன சபை செயலாளர் இராசமாணிக்கம் மதியழகன் (38) இன்று பகல் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடித்தெரு வாவிக்கரை - 2 இலுள்ள அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் இருவர் மதியழகனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலி மூலம் நடமாடி வந்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’