வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 மே, 2011

மனிதக் கடத்தல் குறித்து கடற்படை எச்சரிக்கை

வுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்காக மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களின் பொறியில் சிக்கி கடலில் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டாம் என இலங்கைக் கடற்படை இலங்கையர்களை அறிவுறுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அவர்களின்அகதி அந்தஸ்து குறித்து தீர்மானிப்பதற்காக அவர்களிடம் மலேஷியாவிடம் கையளிப்பதற்கு அவுஸ்திரேலியாவும் மலேஷியாவும் ஒப்பந்தம் செய்துள்ளதால் சட்டவிரோத கடல் பயணம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்படுவதுபலனற்ற முயற்சி என கடற்படை தெரிவித்துள்ளது.
மனிதக் கடத்தல்களை முறியடிப்பதற்கு விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கு பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’