வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 ஏப்ரல், 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்: சஜித் பிரேமதாச

நி புணர் குழு அறிக்கைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக உள்ளது ஆகவே இவ்வறிக்கைக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை எந்த சந்தர்ப்பத்திலும் தாம் காட்டிக் கொடுத்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’