வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 மார்ச், 2011

துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலி

காலி அஹங்கம பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு இராணுவத்தினாரால் பணிக்கப்பட்ட போதிலும் அதை மீறிச் சென்றபோது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மெற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’